Thursday, May 21, 2020

கடினமான காலங்கள்

மெல்ல மெல்ல மிதந்து வந்து 
என்னுள் நுழைந்து போகிறாய்,
எனைத் தின்னப்  பார்க்கிறாய் 
கொஞ்சம் பொறுத்து, 
நீ அறியா ஒன்றை கேள்... 

என் தலை ஏறினாலும் 

சிரித்தே விரட்டும் என் புன்னகை  (நீ)  (2)
தூசாய் தட்டும் என் கை (உனை) (2)

பின்,

நீ வீழப்போவது என் அடியில், 
அட என் காலடியில்...!

மறவாதே - 

எனதருமை கடினமே!

(Was written for a speech on Tough Times Never Last But Tough People Do!)