Saturday, September 10, 2016

விதை

எந்த மண்ணில் 
எந்த விதையை விதைக்கிற 
என்பதை பொறுத்தே, 
அது - 
காய்த்து பூத்து குலுங்கும் மரமாகுமோ 
அன்றி,  
காய்ந்து மாய்ந்த சருகாகுமோ என்பது!

No comments: