Monday, September 14, 2009

அந்த சில நாட்கள் - பத்திரமாக...


வந்திறங்கியதும் ஸ்தம்பிக்க வைத்தt
ஸ்தம்பிக்க வாய்த்த
வான் ஊர்தி நிலையம்,
கோபத்தின் உச்சிக்கு செல்லும்
மண்ணின் சீற்றம்,
சில உறவுகளை அளித்த
கதவுகள்,
தனிமையின் தனிமையை
உணர்த்திய அறைகள்,
அறிவை வளர்த்த அலுவலகம்,
இனிமையாக ஆரம்பித்து இனிதே முடிந்த
அழகான நட்பு,

இவையனைத்தும்...
எடுத்த இடத்தில் பத்திரமாக..!
விடை பெறுகின்றேன்...
நான் இன்று நானாக ...!
என் பயணத்தில்,
நான் இன்று நான்(தனி)ஆக...

No comments: